7 பேர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் கருத்து என்ன? - திருநாவுக்கரசர் விளக்கம்

7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 
 7 பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தால் அது  தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதே காங்கிரஸ்
கட்சியின் கருத்து என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்