நீங்கள் தேடியது "priyanka gandhi"

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்
16 Sep 2019 12:42 PM GMT

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

மந்த நிலையின் ஆழ்ந்த நாட்டின் பொருளாதாரம் - பிரியங்கா காந்தி
10 Sep 2019 10:55 AM GMT

மந்த நிலையின் ஆழ்ந்த நாட்டின் பொருளாதாரம் - பிரியங்கா காந்தி

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையின் ஆழ்ந்த படுகுழியில் வீழ்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து
9 Sep 2019 9:36 AM GMT

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி
3 Sep 2019 10:52 AM GMT

பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று மத்திய அரசினை பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

மிகப்பெரிய வங்கி மோசடிக்கு யார் பொறுப்பு ? - பிரியங்கா காந்தி கேள்வி
31 Aug 2019 6:15 AM GMT

"மிகப்பெரிய வங்கி மோசடிக்கு யார் பொறுப்பு ?" - பிரியங்கா காந்தி கேள்வி

வங்கிகளில், 72 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல், மோசடி நடந்துள்ளதற்கு, யார் பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
21 Aug 2019 11:48 AM GMT

"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பா.ஜ.க அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டியதால் பழிவாங்கும்      ந​டவடிக்கை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
21 Aug 2019 4:32 AM GMT

பா.ஜ.க அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டியதால் பழிவாங்கும் ந​டவடிக்கை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி
13 Aug 2019 7:34 PM GMT

உ.பி பழங்குடியினர் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா காந்தி

உ.பி-யில் 10 பழங்குடியினர் சுட்டுக்கொல்லப்பட்ட உம்மா என்ற கிராமத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 - வது முறையாக மீண்டும் சென்று சந்தித்தார்.

உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி
20 July 2019 10:53 AM GMT

உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசத்தில் நிலத்தகராறில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த பிரியங்கா அவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி
20 July 2019 6:38 AM GMT

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு
19 July 2019 1:38 PM GMT

துப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு சென்ற பிரியங்கா - போலீசார் அனுமதி மறுப்பு

நாராயண்பூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்
27 May 2019 10:53 AM GMT

மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் - குமரி அனந்தன், காங்கிரஸ்

6 வது ஆண்டில் பிரதமர் பதவியில் அடி எடுத்து வைக்கும் போதே தம்மை போல யாருமில்லை என்று மோடி பேசுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.