நீங்கள் தேடியது "NGT"

மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்
5 Oct 2018 10:49 PM GMT

மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாதம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது - வைகோ
5 Oct 2018 11:48 AM GMT

"ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது" - வைகோ

"நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை"

ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ
24 Sep 2018 11:01 AM GMT

ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது என வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு
14 Sep 2018 7:00 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு

சுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு
11 Sep 2018 7:36 PM GMT

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
10 Sep 2018 7:27 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு  தலைவராக வஜீர்தர் நியமனம்
23 Aug 2018 8:48 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
5 July 2018 6:24 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்