நீங்கள் தேடியது "kerala flood relief"
24 Aug 2018 11:12 AM GMT
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
23 Aug 2018 2:54 PM GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது.
23 Aug 2018 11:29 AM GMT
"கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்" - கேரள அரசு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
23 Aug 2018 10:29 AM GMT
முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்
கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
23 Aug 2018 10:03 AM GMT
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்
திருவண்ணாமலை மல்லவாடியில் உள்ள தொழுநோய் இல்லத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 38 பேர் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஆயிரத்து 135 ரூபாயை வழங்கி உள்ளனர்.
22 Aug 2018 7:44 AM GMT
தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்
தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் என சவுதி அரேபிய தொழிலதிபர் உசைன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2018 12:23 PM GMT
சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...
21 Aug 2018 11:37 AM GMT
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
21 Aug 2018 9:56 AM GMT
"இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம்" - தமிழிசை சவுந்தரராஜன்
வீணாக தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுகொண்டுள்ளார்.
21 Aug 2018 8:07 AM GMT
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
21 Aug 2018 7:07 AM GMT
3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்
கேரளாவின் ஆலப்பி பகுதியில், மூன்று சதவீத மக்கள் தங்களது வீடுகளை விட்டு வர மறுப்பதாக அம்மாநில அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
21 Aug 2018 6:27 AM GMT
"வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?" - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி
கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.