கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்

திருவண்ணாமலை மல்லவாடியில் உள்ள தொழுநோய் இல்லத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 38 பேர் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஆயிரத்து 135 ரூபாயை வழங்கி உள்ளனர்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்
x
திருவண்ணாமலை மல்லவாடியில் உள்ள தொழுநோய் இல்லத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 38 பேர் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஆயிரத்து 135 ரூபாயை வழங்கி உள்ளனர். 

இதுபோல, கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து வரும் ஏழுமலை என்பவர் 100 ரூபாயை வழங்கியுள்ளார். அவர்கள் அளித்த பணத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சமூக சேவகர் மணிமாறன் அனுப்பி வைத்துள்ளார்.

 ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கூட தங்களால் இயன்ற நிவாரணத் தொகை அளிக்க முன்வந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்