முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்

கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்
x
கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதியில் உள்ள வெள்ளப்பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்