நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு
15 Oct 2020 7:48 AM GMT

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
31 Oct 2019 11:20 AM GMT

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பவானி ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு
9 Oct 2019 7:41 AM GMT

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்
31 Aug 2018 5:28 AM GMT

கேரளா வெள்ளத்திற்கு பின்னான புனரமைப்பு பணிகள் தீவிரம்: பாஸ்போர்ட் சேதம் - நாளை சிறப்பு முகாம்

கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தை அடுத்து அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
24 Aug 2018 11:12 AM GMT

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்
23 Aug 2018 2:54 PM GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது.

கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் - கேரள அரசு
23 Aug 2018 11:29 AM GMT

"கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்" - கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்​ணீர் திறக்காததும் வெள்ளப் பாதிப்புக்கு ஒரு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்
23 Aug 2018 10:29 AM GMT

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்

கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
22 Aug 2018 4:26 PM GMT

திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்
22 Aug 2018 7:44 AM GMT

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் - சவுதி அரேபிய தொழிலதிபர் பெருமிதம்

தமிழர்கள் நல்ல எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் என சவுதி அரேபிய தொழிலதிபர் உசைன் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி
21 Aug 2018 12:23 PM GMT

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி

சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்
21 Aug 2018 11:37 AM GMT

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.