நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் - தமிழிசை சவுந்தரராஜன்
21 Aug 2018 9:56 AM GMT

"இயற்கையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம்" - தமிழிசை சவுந்தரராஜன்

வீணாக தண்ணீர் கடலுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுகொண்டுள்ளார்.

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
21 Aug 2018 8:07 AM GMT

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் Thanks என்ற வாசகம்
21 Aug 2018 7:42 AM GMT

கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட விமானப்படை : வீட்டு மாடியில் "Thanks" என்ற வாசகம்

கேரளா மாநிலம் கொச்சியில் கடந்த 17ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி, மாடியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை, விமானப்படை கமாண்டர் விஜய் வர்மா தலைமையிலான வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்
21 Aug 2018 7:07 AM GMT

3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்

கேரளாவின் ஆலப்பி பகுதியில், மூன்று சதவீத மக்கள் தங்களது வீடுகளை விட்டு வர மறுப்பதாக அம்மாநில அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி
21 Aug 2018 6:27 AM GMT

"வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?" - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்
21 Aug 2018 5:33 AM GMT

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்

காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

ஓ போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...
21 Aug 2018 3:59 AM GMT

"ஓ" போட கற்றுக்கொடுத்த ஆட்சியர்...

"ஓ" போட சொல்லி கொடுத்து அரங்கமே அதிரும் வகையில் இளைஞர்களை "ஓ" போட வைத்த ஆட்சியர்.

கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு
20 Aug 2018 1:11 PM GMT

"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...
20 Aug 2018 5:50 AM GMT

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...

கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.

நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு
18 Aug 2018 6:22 AM GMT

நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு

கர்நாடக மாநிலம் குடகில் பெய்துவரும் மழையால் அங்குள்ள குஷால் நகர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
17 Aug 2018 12:55 PM GMT

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
17 Aug 2018 8:00 AM GMT

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி