கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
x
கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.  இங்கு  வீடுகளை இழந்த பலர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மைத்திரி பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்களுடன் நமது செய்தியாளர் பாரதிராஜா நடத்திய நேர்காணலைக் காணலாம்...
 

Next Story

மேலும் செய்திகள்