ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்

காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்
x
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக சத்தியமங்கலம், பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் இருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கொடுமுடியில் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேதங்களை தவிர்க்கும் பொருட்டு காவிரி ஆற்றங்கரையோரத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்