நீங்கள் தேடியது "Judicial Inquiry"

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..
20 July 2018 1:30 PM GMT

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை..

"ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் விசாரணை" - சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...
20 July 2018 3:19 AM GMT

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்
19 July 2018 3:59 AM GMT

ஜெயலலிதா மரணம் : முன்னுக்கு பின் முரணான தகவல்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஓட்டுநர் சுரேஷ்குமார், ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018
12 July 2018 5:41 PM GMT

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

பணம் காய்ச்சி மரம் - 12.07.2018

ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் உள்ளது, சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது - வங்கி அதிகாரி தகவல்
10 July 2018 2:18 PM GMT

"ஜெயலலிதா வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் உள்ளது, சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் உள்ளது" - வங்கி அதிகாரி தகவல்

ஆறுமுகசாமி ஆணையத்தில் வங்கி முன்னாள் அதிகாரி மகாலட்சுமி ஆஜரானார்.

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்
10 July 2018 12:47 PM GMT

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் - ராஜா செந்தூர் பாண்டியன்

இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்.

2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்
6 July 2018 1:32 PM GMT

2016 டிச.4 ந் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது - அப்பல்லோ மருத்துவர் ரமா வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தொடர்ந்து 40 நிமிடங்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்

மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் - திவாகரன் மகன் ஜெயானந்த்
5 July 2018 1:24 PM GMT

மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன் - திவாகரன் மகன் ஜெயானந்த்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்
28 Jun 2018 12:21 PM GMT

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை என ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், செவிலியர் விளக்கம்
28 Jun 2018 3:47 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், செவிலியர் விளக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் நளினி மற்றும் செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்..

இணைய தலைமுறை - 26.06.2018
26 Jun 2018 12:33 PM GMT

இணைய தலைமுறை - 26.06.2018

இணைய தலைமுறை - 26.06.2018

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : மத்திய அரசு அனுமதி தேவையில்லை என தமிழக அரசு வாதம்
25 Jun 2018 11:02 AM GMT

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : மத்திய அரசு அனுமதி தேவையில்லை என தமிழக அரசு வாதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு அனுமதி பெறத் தேவையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.