நீங்கள் தேடியது "ISIS"

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை
13 Jun 2019 8:47 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பா..? கோவையில் 2-வது நாளாக தொடரும் சோதனை

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்திய நிலையில், மாநில போலீசாரும் வருவாய் துறையினரும் இன்று 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை - சிறிசேன பேச்சு
2 May 2019 1:59 AM GMT

"ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை" - சிறிசேன பேச்சு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு
28 April 2019 7:11 AM GMT

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை" - அமைச்சர் மனோ கணேசன் குற்றச்சாட்டு

"இந்தியாவின் புலனாய்வு தகவல்களை சரியாக கையாளவில்லை"

காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் - விமானநிலையத்தில் தீவிர சோதனை
26 April 2019 2:36 AM GMT

காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் - விமானநிலையத்தில் தீவிர சோதனை

காட்டுநாயக்க விமானநிலைய நுழைவு வாயிலில் கார் ஒன்றில் வெடிகுண்டுகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தால் பரபரப்பு.

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்
26 April 2019 1:24 AM GMT

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் - இலங்கை அதிபர்

கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, சமாதானம் நிலவ ஒருங்கிணைய வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கை அதிபர் வலியுறுத்தி உள்ளார்.

வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
24 April 2019 11:23 AM GMT

வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஐ.எஸ் தீவிரவாதி அன்சார் மீரான் காவலை நீட்டிக்க, நீதிமன்றத்தில் பரிந்துரை கடிதம்...
3 Oct 2018 7:44 AM GMT

ஐ.எஸ் தீவிரவாதி அன்சார் மீரான் காவலை நீட்டிக்க, நீதிமன்றத்தில் பரிந்துரை கடிதம்...

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அன்சார் மீரானின், காவலை நீட்டிக்க, பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரிந்துரை கடிதம் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அனுப்பிய பயங்கரவாதியை கைது செய்தது என்.ஐ.ஏ.
11 July 2018 12:21 PM GMT

தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அனுப்பிய பயங்கரவாதியை கைது செய்தது என்.ஐ.ஏ.

கடந்தாண்டு இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் அனுப்பப்பட்ட பயங்கரவாதியை கைது செய்து ஆப்கனுக்கு இந்தியா நாடு கடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்...?
28 Jun 2018 1:46 AM GMT

தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்...?

தமிழகத்தில் 29 பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
27 Jun 2018 9:15 AM GMT

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .
16 April 2018 3:44 PM GMT

சிரியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு முன், தொலைபேசியில் டிரம்ப் பேசியதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் தெரிவித்துள்ளார் .

சிரியா ஏவுகணை தாக்குதலுக்கு முன் டிரம்ப் பேசினார் - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விளக்கம்