நீங்கள் தேடியது "Idol Theft Prevention Wing"

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை
28 Sep 2018 10:48 AM GMT

தொழிலதிபர் வீட்டில் தொடரும் சோதனை

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா இல்லத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை
28 Sep 2018 2:20 AM GMT

ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை

சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!
9 Sep 2018 6:23 PM GMT

சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!

திருட்டு போன 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்
7 Aug 2018 6:24 AM GMT

ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை ஆட்டோவில் துரத்திச் சென்று மீட்டார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை  - சீமான்
3 Aug 2018 10:54 AM GMT

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க தேவையில்லை - சீமான்

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை நாடியிருக்கலாம்

சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
3 Aug 2018 5:34 AM GMT

"சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ வசம் ஏன்...?" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

சிலை கடத்தல் வழக்கு: தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம் - அமைச்சர் பாண்டியராஜன்
3 Aug 2018 3:51 AM GMT

சிலை கடத்தல் வழக்கு: "தெளிவான விசாரணை தேவை என்பதால் சிபிஐ-க்கு மாற்றம்" - அமைச்சர் பாண்டியராஜன்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த 1 ஆண்டு காலமாக எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாததால், அரசு தாமாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்
1 Aug 2018 4:47 PM GMT

ஆயுத எழுத்து - 01.08.2018 - சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும்

ஆயுத எழுத்து - 01.08.2018 சிலை கடத்தல் வழக்கில் அரசின் முடிவு : ஆதரவும் எதிர்ப்பும் சிறப்பு விருந்தினர்கள் ஜவகர் அலி, அதிமுக ஆதரவு,.ரமேஷ், வழிபாட்டாளர்கள் சங்கம், தென்னன் மெய்ம்மன்,கோயில் கட்டடக்கலை கலைஞர்..

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்
30 Jun 2018 11:18 AM GMT

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்

சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
30 Jun 2018 4:35 AM GMT

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
28 Jun 2018 4:41 AM GMT

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.