நீங்கள் தேடியது "HIV Positive Blood"

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
28 Dec 2018 6:19 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்
27 Dec 2018 4:28 PM GMT

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும்  - டீன் சண்முகசுந்தரம்
27 Dec 2018 4:24 PM GMT

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும் - டீன் சண்முகசுந்தரம்

எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - சண்முகசுந்தரம்
27 Dec 2018 11:51 AM GMT

"கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை" - சண்முகசுந்தரம்

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர்  ரவீந்திரநாத்
27 Dec 2018 11:36 AM GMT

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
27 Dec 2018 8:50 AM GMT

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 8:44 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்
27 Dec 2018 6:53 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்

எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி
26 Dec 2018 2:38 PM GMT

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - ராதாகிருஷ்ணன்
26 Dec 2018 2:03 PM GMT

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி
26 Dec 2018 1:54 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
26 Dec 2018 1:50 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.