நீங்கள் தேடியது "HIV Blood Transfusion"

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி
29 Dec 2018 4:29 PM GMT

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி

எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் -  ராமபாண்டியன்
29 Dec 2018 1:47 PM GMT

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் - ராமபாண்டியன்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு கண்டிக்கதக்கது என தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்
29 Dec 2018 1:26 PM GMT

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்

தனக்கு ஹெச்.ஐ.வி. நோய் வந்ததற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் என பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை
28 Dec 2018 10:20 AM GMT

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை

சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
28 Dec 2018 6:19 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்
27 Dec 2018 4:28 PM GMT

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும்  - டீன் சண்முகசுந்தரம்
27 Dec 2018 4:24 PM GMT

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும் - டீன் சண்முகசுந்தரம்

எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர்  ரவீந்திரநாத்
27 Dec 2018 11:36 AM GMT

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
27 Dec 2018 8:50 AM GMT

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்
27 Dec 2018 6:53 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்

எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி
26 Dec 2018 2:38 PM GMT

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
26 Dec 2018 1:50 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.