நீங்கள் தேடியது "helmet awareness"
3 Aug 2019 7:22 AM GMT
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லட்டு... பாலக்காடு போலீசாரின் நூதன வழிப்புணர்வு
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன ஒட்டிகள் மத்தியில் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 July 2019 1:57 AM GMT
கட்டாய ஹெல்மெட் முழுமையாக செயல்படுத்தவில்லை : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்" - நீதிமன்றம்
ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
17 July 2019 9:04 AM GMT
"கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள் இல்லையென்றால் சைக்கிளில் செல்லுங்கள்" - காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேச்சு
ஹெல்மெட் அணிய முடியவில்லை என்றால் சைக்கிள் ஓட்டுவது நல்லது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
9 July 2019 5:38 AM GMT
திருச்செங்கோடு : தலைக் கவசம் அணிந்து வந்தால் பெட்ரோல் கூப்பன்
தலைக் கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கூப்பன் மற்றும் பரிசுகள் வழங்கி நூதன விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
3 July 2019 8:57 AM GMT
நெல்லை : தலைக்கவசம் அணியாதவர்களுக்கு எமன் வேடத்தில் எச்சரிக்கை
நெல்லையில், தலைக்கவசம் அணியாமல், வாகனம் ஓட்டுவோரை எமன் வேடமணிந்த கலைஞர்கள் எச்சரித்தும், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தும், போலீசார் வழியனுப்பி வைத்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
20 Jun 2019 4:11 AM GMT
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
17 Feb 2019 6:29 AM GMT
கிரண் பேடி உடன் விவாதம் நடத்த தயார் - முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
17 Feb 2019 4:04 AM GMT
பொது வெளியில் விவாதம் நடத்த தயார் - கிரண்பேடி
புதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
15 Feb 2019 3:58 AM GMT
ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கோரிக்கைகளை கிரண்பேடி திட்டமிட்டு புறக்கணிக்கிறார் - நாராயணசாமி
நேற்று முன்தினம் திடீரென, ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடங்கினார்.
15 Feb 2019 3:57 AM GMT
மத்திய அரசுக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம்...
புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார்.
15 Feb 2019 1:15 AM GMT
3வது நாளாக நீடிக்கும் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டம் 3வது நாளாக நீடிக்கிறது.