திருச்செங்கோடு : தலைக் கவசம் அணிந்து வந்தால் பெட்ரோல் கூப்பன்

தலைக் கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கூப்பன் மற்றும் பரிசுகள் வழங்கி நூதன விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு : தலைக் கவசம் அணிந்து வந்தால் பெட்ரோல் கூப்பன்
x
திருசெந்தூரில், தலைக் கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கூப்பன் மற்றும் பரிசுகள் வழங்கி நூதன விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு போலீசார், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் இந்த நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைக்கவசம் அணிந்து, பெட்ரோல் நிரப்பவரும் வாகனங்களுக்கு கூப்பன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 32 கூப்பன்கள் வந்தவுடன் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். வாகனங்களில் வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முடிவில், போலீசார் பெட்ரோல் கூப்பன்களை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்