நீங்கள் தேடியது "happy"

இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி
22 Jan 2020 11:07 AM GMT

இலங்கை படையினர் அளித்த பயிற்சி : இந்திய கடற்படை அதிகாரிகள் நெகிழ்ச்சி

நல்லெண்ண பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐராவன் கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் அங்கு மனிதாபிமான பணிகள் குறித்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
2 Feb 2019 8:23 AM GMT

பனிப் பொழிவால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500க்கு விற்பனை
11 Nov 2018 3:48 AM GMT

குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, அந்தியூர் பகுதிகளில் ஒரு கிலோ குண்டு மல்லிகைப் பூ 1,500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

தக்காளியில் ஊடுபயிராக பீர்க்கங்காய் : இரட்டிப்பு வருமானம்- விவசாயிகள் மகிழ்ச்சி
7 Nov 2018 10:04 AM GMT

தக்காளியில் ஊடுபயிராக பீர்க்கங்காய் : இரட்டிப்பு வருமானம்- விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில், தக்காளி தோட்டத்தில் ஊடு பயிராக பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் மஞ்சளுக்கு அதிக கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி
31 Oct 2018 9:11 AM GMT

வடமாநிலங்களில் மஞ்சளுக்கு அதிக கிராக்கி : விவசாயிகள் மகிழ்ச்சி

வடமாநிலங்களில் ஏற்பட்ட கிராக்கி காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் குவிண்டாலுக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை
8 Oct 2018 11:24 AM GMT

2 வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள்  மகிழ்ச்சி
30 Aug 2018 7:26 AM GMT

வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

வெல்லம் விலை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்
31 July 2018 11:26 AM GMT

நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம் - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மலை கிராம மக்கள்

ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், மலைகிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்