தக்காளியில் ஊடுபயிராக பீர்க்கங்காய் : இரட்டிப்பு வருமானம்- விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில், தக்காளி தோட்டத்தில் ஊடு பயிராக பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தக்காளியில் ஊடுபயிராக பீர்க்கங்காய் : இரட்டிப்பு வருமானம்- விவசாயிகள் மகிழ்ச்சி
x
சேலம் மாவட்டம் ஓமலூரில், தக்காளி தோட்டத்தில் ஊடு பயிராக பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் இரட்டிப்பு வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தக்காளி மற்றும் பீர்க்கங்காய்க்கும் சேர்த்து உரம் இடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளை ஒரே நேரத்தில் செய்வதால், விவசாயிகளுக்கு செலவு குறைகிறது. தற்போது காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் ஓமலூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்