நீங்கள் தேடியது "Drought hit state"
6 May 2019 10:46 AM GMT
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை...சுகாதாரமற்ற நீரை குடிக்கும் கிராமமக்கள்
சிவகங்கை அருகே நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
2 May 2019 2:20 PM GMT
வறண்டு போன சோழவரம் ஏரி..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2 May 2019 11:44 AM GMT
குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.
22 March 2019 2:31 AM GMT
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வறட்சி அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
21 March 2019 1:57 AM GMT
24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2019 6:48 AM GMT
பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
10 Nov 2018 7:49 PM GMT
பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாசன கால்வாய் ஒன்று காணவில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
29 Oct 2018 3:04 AM GMT
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.
24 Oct 2018 8:00 AM GMT
தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.
14 Oct 2018 4:05 AM GMT
ஹைட்ரோ கார்பன் திட்டம் : "மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது" - பொன்.ராதாகிருஷ்ணன்
மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2018 6:28 AM GMT
விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் எந்த மாற்றமும் இல்லை, மின் இணைப்பு வழங்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
10 Aug 2018 2:06 AM GMT
"75,448 பயணாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது" - உடுமலை ராதாகிருஷ்ணன்
2016-17 நிதி ஆண்டில் இலவச திட்டங்களுக்கு வெகுவாக நிதி குறைக்கப்பட்டது என்ற தகவலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.