நீங்கள் தேடியது "Cleaning"

கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
30 Nov 2018 1:25 PM GMT

கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
1 Nov 2018 8:14 AM GMT

ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
26 Oct 2018 12:47 PM GMT

ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

உதகை மலை ரயில் பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க ஏதுவாக, சீர‌மைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது  - திருமாவளவன்
24 Oct 2018 2:09 PM GMT

"மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது " - திருமாவளவன்

'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால்  நடவடிக்கை - அமைச்சர் கருப்பண்ணன்
6 Oct 2018 5:47 AM GMT

"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை" - அமைச்சர் கருப்பண்ணன்

சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி
2 Oct 2018 11:43 AM GMT

ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
25 Sep 2018 5:12 AM GMT

குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தூய்மை பணி, ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆளுநர்
19 Sep 2018 10:05 PM GMT

தூய்மை பணி, ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆளுநர்

பெரம்பலூரில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்டார்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது
2 Aug 2018 2:05 PM GMT

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
15 July 2018 1:37 PM GMT

"பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

"பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்