தூய்மை பணி, ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆளுநர்

பெரம்பலூரில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்டார்.
தூய்மை பணி, ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆளுநர்
x
செங்குணம் கிராமத்தில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவித்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு வழங்கப்படுவது 
குறித்து ஆளுநர் ஆய்வுகளை மேற்கொண்டார்.  தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்ற ஆளுநர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியினை மேற்கொண்டார்.

அதன்பின் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழியும், தூய்மையின் அவசியம் குறித்த குறும்பட சிடியினையும் ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்