குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
* இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
* குளம் தூர்வாரி சரிசெய்யப்படும் என கோவில் நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story