நீங்கள் தேடியது "CCTV Cameras"
28 Dec 2018 11:41 AM GMT
சிலை கடத்தல்: "விசாரணைக்கு எதிராக புகார் கூறுபவர்களை விசாரிக்க வேண்டும்" - இல.கணேசன்
ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு இடையூறாக இருப்பவர்களை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்
24 Dec 2018 1:01 PM GMT
பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார்...
பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் 3வது முறையாக புகார் அளிக்க வந்த 23 அதிகாரிகள்.
24 Dec 2018 12:48 PM GMT
பொன் மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருமா? - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்து
சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து பெரிய கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 4:20 AM GMT
சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
சென்னையில் காவல்துறையினர் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை மாநகரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
24 Nov 2018 7:28 AM GMT
காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
2 Nov 2018 11:40 AM GMT
அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 6:18 PM GMT
தீபாவளி திருடர்களை கண்காணிக்க நடவடிக்கை
தீபாவளி திருடர்களை கண்காணிக்க, ஆங்காங்கே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
28 Oct 2018 10:20 AM GMT
தீபாவளியையொட்டி சென்னை தியாகராயநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சென்னை தியாகராயநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
27 Oct 2018 11:34 AM GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
24 Sep 2018 2:43 PM GMT
யானைகவுனி பகுதியில் 300 சிசிடிவி கேமரா - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்
சென்னை - யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
10 July 2018 10:48 AM GMT
"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு
தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.