பொன் மாணிக்கவேலுக்கு அரசு ஒத்துழைப்பு தருமா? - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கருத்து

சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து பெரிய கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருமா? என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அளித்த பதிலை பார்க்கலாம். மேலும், சிலைக்கடத்தலை தடுக்க அனைத்து பெரிய கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்