தீபாவளி திருடர்களை கண்காணிக்க நடவடிக்கை

தீபாவளி திருடர்களை கண்காணிக்க, ஆங்காங்கே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தீபாவளி திருடர்களை கண்காணிக்க நடவடிக்கை
x
தீபாவளி திருடர்களை கண்காணிக்க, ஆங்காங்கே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர, ஆளில்லா குட்டி விமானம் மூலம், திபாவளி கொள்ளையர்களை கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர். இதனால், பொதுமக்கள், நிம்மதியாக தீபாவளி புத்தாடைகளை வாங்கி, பத்திரமாக வீடு திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்