தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்
x
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம், ரோந்து செல்லும் காவலர்களுக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், drone கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.



 


Next Story

மேலும் செய்திகள்