பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார்...

பொன் மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் 3வது முறையாக புகார் அளிக்க வந்த 23 அதிகாரிகள்.
x
சிலை திருட்டு சம்பவத்தில் முக்கியமான வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரிக்கவில்லை என்றும், முறைகேடுகள் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோ புகார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்