நீங்கள் தேடியது "CBI Probe"
13 March 2019 8:23 PM GMT
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : கைதானவர்களை தாக்கிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
13 March 2019 7:30 PM GMT
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - ஸ்ரீதர், சிபிசிஐடி ஐஜி
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : ஆவணங்களை பொதுமக்களும் தரலாம்
13 March 2019 10:50 AM GMT
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
13 March 2019 9:58 AM GMT
பாலியல் சம்பவம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி செய்வதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
13 March 2019 3:10 AM GMT
பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12 March 2019 7:22 PM GMT
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
11 March 2019 6:34 PM GMT
"எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி" - சரவணன், திமுக
திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.
11 March 2019 1:43 PM GMT
திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்த வேண்டும் - மருத்துவர் சரவணன்
திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.
11 March 2019 6:02 AM GMT
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
26 Feb 2019 2:52 AM GMT
சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...
சந்தியா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.
25 Feb 2019 10:54 AM GMT
"துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
6 Feb 2019 10:32 AM GMT
விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.