பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்று தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்