விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
x
கரூர் மாவட்டம் மாயனூரில், மூன்று புதிய பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், விரைவில், மின்சாரம் மற்றும் பேட்டரியால் இயங்க கூடிய பேருந்துகள் வர உள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்