நீங்கள் தேடியது "amazing news"

முதல் 50 இடங்களில் இந்தியா வர இலக்கு : குஜராத் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை
18 Jan 2019 1:49 PM GMT

முதல் 50 இடங்களில் இந்தியா வர இலக்கு : குஜராத் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை

எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவை இடம் பெறச்செய்வதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
18 Jan 2019 12:58 PM GMT

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்
18 Jan 2019 12:51 PM GMT

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்
18 Jan 2019 12:47 PM GMT

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்
18 Jan 2019 12:34 PM GMT

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை
18 Jan 2019 12:30 PM GMT

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 % உயர்வு - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
18 Jan 2019 12:28 PM GMT

ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 % உயர்வு - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சியில் வாங்கப்பட்ட போது இருந்ததை விட பாஜக ஆட்சியில் வாங்கியுள்ள ரஃபேல் போர் விமானங்களின் விலை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்
18 Jan 2019 12:09 PM GMT

டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்

சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு : 2 பேரை, 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
18 Jan 2019 12:04 PM GMT

ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு : 2 பேரை, 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் இருந்து கோவைக்கு தனியார் நகை கடைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தில் நாளை ஆய்வு : விரைவில் புதிய சுரங்க பாதையில் சேவை
18 Jan 2019 12:00 PM GMT

மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தில் நாளை ஆய்வு : விரைவில் புதிய சுரங்க பாதையில் சேவை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். -வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூர சுரங்க வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்
18 Jan 2019 11:58 AM GMT

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்

ராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.

ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி
18 Jan 2019 11:54 AM GMT

ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.