டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்

சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை : சுவற்றில் துளையிட்டு கொள்ளையர்கள் துணிகரம்
x
சென்னையில் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு லட்சத்து 86 ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்ட மர்மநபர்கள் உள்ளே லாக்கரில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். மேலும் கொள்ளையர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை மூடியதோடு, அதுதொடர்பான ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடையின் ஊழியர்கள்  கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்