லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் உதவியாளர்... கையும் களவுமாக பிடித்த போலீசார்

Update: 2023-07-03 22:56 GMT
  • லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் உதவியாளர்... கையும் களவுமாக பிடித்த போலீசார்

  • தாம்பரம் கோட்டாட்சியர் உதவியாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.ரவிச்சந்திரன் என்பவர் நிலத்திற்கு பட்டா திருத்த செய்வதற்காக வருவாய் துறையின் மனு தாக்கல் செய்திருந்தார்
  • . இந்நிலையில், ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட, தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஒ உதவியாளராக பணியாற்றும் ராஜா என்பவர், லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, ராஜா 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்