ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - பயமின்றி கைகளை பிடித்துக் கொண்டு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்

Update: 2022-11-03 06:38 GMT

கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்