19 வயது கடத்தல் மன்னி..ஒரே ட்ரிப்பில் 2 கிலோ கடத்தல் - ஆடையில் மறைத்ததை கண்டறிந்த ஆபீசர்ஸ்..

Update: 2022-12-26 15:05 GMT

துபாயில் இருந்து 1884 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 19 வயதான இளம்பெண் கேரளாவில் சிக்கினார். காசர்கோட்டை சார்ந்த 19 வயதான இளம் பெண் ஷகலா என்பவர் துபாயிலிருந்து - கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தனது ஆடையில் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன்பேரில் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்