கத்தியால் முடிந்த 4 பேரின் கதை... அமெரிக்காவை அலற விட்ட கொடூர சம்பவம்

Update: 2024-03-28 14:35 GMT

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், நான்கு பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் அந்நாட்டு போலீசார் கூறி உள்ளனர். ராக்ஃபோர்டு பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்தும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்