ரஷ்யா மீது உக்ரைன் வைத்த பகீர் குற்றச்சாட்டு - மீண்டும் தாய் மண்னுக்கு வந்த குழந்தைகள்...கண்ணீருடன் வரவேற்ற பெற்றோர்கள்

Update: 2024-04-25 12:30 GMT

கத்தார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைனும் ரஷ்யாவும் இடம்பெயரச் செய்யப்பட்ட குழந்தைகளை பரிமாறிக் கொண்டனர்.

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட 16 குழந்தைகள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்... மேலும் 19 குழந்தைகள் ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளனர்...

கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் துவங்கியது முதல் ரஷ்யா 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாக உக்ரைன் கூறி வரும் நிலையில், அவர்களில் 400க்கும் குறைவானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்