பக்கிங்காம் அரண்மனை வாயிலில் குவியும் மக்கள்மகா ராணிக்கு மலரஞ்சலி

Update: 2022-09-12 14:56 GMT

பக்கிங்காம் அரண்மனை வாயிலில் குவியும் மக்கள்மகா ராணிக்கு மலரஞ்சலி

லண்டன் பக்கிங்காம் அரண்மனையின் நுழைவாயிலில் மறைந்த பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்...

வரும் 19ம் தேதி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் நிலையில், அன்று பிரிட்டனுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்