கனமழையால் நீரில் மூழ்கிய ஏர்போர்ட் - மிதக்கும் பயணிகள் பிளைட்

Update: 2024-05-08 09:27 GMT

பிரேசிலில் போர்டோ அலெக்ரே நகரில் பெய்த கனமழைக்கு 90 பேர் உயிரிழந்த நிலையில், 130க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குடியிருப்புகளையும் விமான நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், பயணிகள் விமானம் ஒன்று படகுபோல் நீரில் மீதந்தது.

Tags:    

மேலும் செய்திகள்