இஸ்ரேல் நடத்திய பெரும் தாக்குதல் - கொத்து கொத்தாக மடிந்த பெண்கள்..கேள்விக்குறியானமக்களின்பாதுகாப்பு

Update: 2024-04-25 13:48 GMT

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 262ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 77 ஆயிரத்து 229 பாலஸ்தீனீயர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேல் துருப்புகள் மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் பல்லாயிரக்கணக்கானோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்