ஆப்கானில் போராட்டம் நடத்தும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானில் போராட்டத்தின் போது பெண்கள் தலிபான்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆப்கானில் போராட்டத்தின் போது பெண்கள் தலிபான்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கான் பெண்கள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும், உரிமைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது, மின்சாரம் பாய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் துப்பாக்கிகளை வைத்து தலிபான்கள் பெண்களின் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.