கொரோனா 2வது அலை எதிரொலி - 12 நாடுகளின் வருகை விசாவை ரத்து செய்த யு.ஏ.இ

பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கான வருகை விசாவை ஐக்கிய அரபுகள் அமீரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Update: 2020-11-19 10:43 GMT
பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கான வருகை விசாவை ஐக்கிய அரபுகள் அமீரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலின் 2 அலை வீசத் தொடங்கியுள்ளதால், அதனை தடுக்கும் வகையில் அமீரக அரசு விசா முறையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான், துருக்கி, ஈரான், ஈராக், ஏமன், சிரியா, சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளின் வருகை விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்