தீ விபத்தில் சேதமான நியூ டைமன் கப்பல் - நிபுணர் குழு ஆய்வு

இலங்கை அம்பாறை மாவட்ட கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்த நியூ டைமன் கப்பலை பழுது பார்ப்பதற்காக கடற்படையின் சிறப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-09-10 07:33 GMT
இலங்கை அம்பாறை மாவட்ட கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தீப்பிடித்து எரிந்த நியூ டைமன் கப்பலை பழுது பார்ப்பதற்காக கடற்படையின் சிறப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். பழுது பார்ப்பதற்கான வெப்பத்தைத் தாங்கக்கூடிய பொருள்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, தீ விபத்திற்கு உள்ளான கப்பல், நிற்கும் கடல் பகுதிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதா? என இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி முகமை என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. மீன்களை பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்