இருதரப்பினர் ஆதரவு முழக்கம் எழுப்பி சலசலப்பு - இரு தரப்பையும் தடியடி நடத்தி கலைத்த போலீஸ்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2020-08-07 09:45 GMT
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு திரண்டிருந்த வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதால் தடியடி நடத்தி கலைத்த காட்சி வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்