இங்கிலாந்தில் இன்று முதல் முகக் கவசம் அணிவது கட்டாயம்
இங்கிலாந்தில் இன்று முதல், பொது மக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இன்று முதல், பொது மக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோரையும் கொரோனா தொற்று விட்டுவைக்காத நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.