பைக்கில் சாகசம் செய்த கல்லூரி மாணவர்..இணையத்தில் பதிவிட்ட நிலையில் போலீசாரால் கைது

Update: 2024-05-07 07:15 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பைக்கில் சாகசம் செய்து இணையத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் திருச்சேறை பகுதியை சேர்ந்த அஜய்ராஜ் என்ற இளைஞர், திருவாரூர்-கும்பகோணம் செல்லும் சாலையில், தனது பைக்கில் சாகசம் செய்து அதை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்