டோக்கியோ ஒலிம்பிக் - கவுண்ட் டவுன் மாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், ஒலிம்பிக் கவுண்ட் டவுன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-31 13:39 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் உள்ள கடிகாரத்தில் ஒலிம்பிக் கவுண்ட் டவுன் 479 நாட்கள் என மாற்றப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்