லண்டனை மீட்க இந்திய நிறுவனங்கள் உதவ வேண்டும் - பிரிட்டனில் இயங்கும் இந்திய நிறுவனங்களுக்கு அந்த நாடு அழைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரிட்டனில் ஏற்பட்டுள்ள இழப்புகள சரிசெய்ய இந்திய நிறுவனங்கள் உதவ வேண்டும் என அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

Update: 2020-03-19 04:43 GMT
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள இழப்புகள சரிசெய்ய இந்திய நிறுவனங்கள் உதவ வேண்டும் என அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அந்த நாட்டு நிதியமைச்சருமான ரிஷி சுனாக் விடுத்துள்ள செய்தியில்,  அனைத்து துறைகளும் இழப்புகளை சந்தித்துள்ளதால், அவற்றை மீட்கும் முயற்சியில் அரசுடன், இணைந்து செயல்படவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்