கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சியா? | TN School

Update: 2024-05-04 02:54 GMT

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தடுத்து நிறுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு ஆசிரியர் சங்க மூத்த தலைவர் அண்ணாமலை என்பவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்